நாம் சிறு வயதிலிருந்தே இதை பார்த்திருக்கிறோம்.. ஒரு குரங்கு கண்ணை மூடி இருக்கும்.. மற்றொன்று வாயையும்.. இன்னொன்று காதுகளையும் மூடியவாரு இருக்கும்.. அதாவது கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே என்பதுதான் இதன் பொருள்.. ஆனால் உண்மையில் இதில் மூன்று குரங்குகள் மட்டும் இடம்பெறவில்லை.. நான்காவது ஒரு குரங்கு உண்டு. ஆனால் அது ஏதோ நாகரிகம் கருதி இன்று மறைக்கப்பட்டுள்ளது.
நான்காவது குரங்கு தன் பிறப்புறுப்பை மூடியவாறு இருக்கும். இவை ஜப்பானில் உள்ள "தோஷோகோ" என்ற விஹாரையின் மரக்கதவில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்திலிருந்து உலகம் எங்கும் பரவியது.
இதன் ஆதி ஊற்று "கன்புஸியஸ்" காலத்தது. சீனாவில் இருந்து புறப்பட்டது என்கிறார்கள்.
1. கண்களை மூடும் குரங்கின் பெயர் "மிஸாரு"
2. காதுகளை மூடும் குரங்கின் பெயர் "கிகாஸாரு"
3. வாயை மூடும் குரங்கின் பெயர் "இவாஸாரு"
4. பிறப்புறுப்பை மூடும் குரங்கின் பெயர் "ஷிஸாரு"
நாகரீகம் கருதி இதை மறைக்காமல் இருந்திருந்தால்.. ஒருவேளை எய்ட்ஸ் போன்ற நோய் ஒன்று வராமலேயே இருந்திருக்கும்...!!!
(படித்ததில் பிடித்தது)
.
நான்காவது குரங்கு தன் பிறப்புறுப்பை மூடியவாறு இருக்கும். இவை ஜப்பானில் உள்ள "தோஷோகோ" என்ற விஹாரையின் மரக்கதவில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்திலிருந்து உலகம் எங்கும் பரவியது.
இதன் ஆதி ஊற்று "கன்புஸியஸ்" காலத்தது. சீனாவில் இருந்து புறப்பட்டது என்கிறார்கள்.
1. கண்களை மூடும் குரங்கின் பெயர் "மிஸாரு"
2. காதுகளை மூடும் குரங்கின் பெயர் "கிகாஸாரு"
3. வாயை மூடும் குரங்கின் பெயர் "இவாஸாரு"
4. பிறப்புறுப்பை மூடும் குரங்கின் பெயர் "ஷிஸாரு"
நாகரீகம் கருதி இதை மறைக்காமல் இருந்திருந்தால்.. ஒருவேளை எய்ட்ஸ் போன்ற நோய் ஒன்று வராமலேயே இருந்திருக்கும்...!!!
(படித்ததில் பிடித்தது)
.