Tuesday, October 23, 2012
Tuesday, October 16, 2012
Sunday, October 7, 2012
INDIA 2050
Plz share it……..
உங்கள் மனதில் நீங்கள் ஒரு இந்தியன் என்ற எண்ணம் இருந்தால் தயவு செய்து இதை பகிர்ந்து (share)கொள்ளவும்......
உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரன் நம் நாட்டில் இருக்கிறான் என்று சொல்வதைவிட, நம் நாட்டில் ஒரு பிச்சைக்காரன் கூட இல்லை என்று சொன்னால் தான் நமக்கு பெருமை.....
நாளைய இந்தியா.... இளைஞர்கள் கையில் என்று சொல்கிறோம்.......
அந்த நாளைய இளைஞர்களே இன்றைய குழந்தைகள், சிறுவர்கள் தான்.....
—உங்கள் மனதில் நீங்கள் ஒரு இந்தியன் என்ற எண்ணம் இருந்தால் தயவு செய்து இதை பகிர்ந்து (share)கொள்ளவும்......
உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரன் நம் நாட்டில் இருக்கிறான் என்று சொல்வதைவிட, நம் நாட்டில் ஒரு பிச்சைக்காரன் கூட இல்லை என்று சொன்னால் தான் நமக்கு பெருமை.....
நாளைய இந்தியா.... இளைஞர்கள் கையில் என்று சொல்கிறோம்.......
அந்த நாளைய இளைஞர்களே இன்றைய குழந்தைகள், சிறுவர்கள் தான்.....
அப்படி இருக்கும் போது அவர்களை வைத்து பிச்சை எடுத்தால் நாடு எப்படி முன்னேறும்...
இன்றைய பொழுது இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.... இவற்றில் குறிப்பிட்ட பல கல்வி நிறுவன்ங்கள் பணத்திற்க்கு மட்டும் செயல்பட்டு வருகிறது.... இவற்றில் ஒரு நிறுவனம் நினைத்தால் கூட இவர்களுக்கு கல்வி அளித்து இவர்களின் வாழ்வை மாற்றி அமைக்க முடியும்.....
இது வெறும் பேச்சோடு செல்லாமல் இந்தியாவை 2020குள் முன்னோற்ற வழிசெய்வோம்...
"மாற்றி அமைப்போம்"
(என் பேச்சில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்"
plz watch this video
http://www.youtube.com/ watch?v=CsH8MzfvXVo
இவண்
spark MURALI.K
இன்றைய பொழுது இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.... இவற்றில் குறிப்பிட்ட பல கல்வி நிறுவன்ங்கள் பணத்திற்க்கு மட்டும் செயல்பட்டு வருகிறது.... இவற்றில் ஒரு நிறுவனம் நினைத்தால் கூட இவர்களுக்கு கல்வி அளித்து இவர்களின் வாழ்வை மாற்றி அமைக்க முடியும்.....
இது வெறும் பேச்சோடு செல்லாமல் இந்தியாவை 2020குள் முன்னோற்ற வழிசெய்வோம்...
"மாற்றி அமைப்போம்"
(என் பேச்சில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்"
plz watch this video
http://www.youtube.com/
இவண்
spark MURALI.K
FEMALE @ THIRUNAGKAI
என் மனதை பாதித்த ஒரு விசயம்...
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... மனம் இருந்தால் படிகவும்...
சமீபத்தில் ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன்...
அப்பொழுது ஒரு திருநங்கை... (சிறுநீர் கழிப்பதர்காக என்று நினைக்கிறேன்...)
பெண்கள் கழிவரையை நோக்கி சென்றார்... ஆனால் அவரை கழிவரைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை... சரியென்று ஆண்கள் கழிவரைக்கு சென்றார்... அங்கேயும் அதே பிரச்சினைதான்...
இப்படி இருக்கையில் அவர்கள் அவசரத்திற்க்கு எங்கு செல்வார்கள்...
ஏன் அவர்களை ஒதுக்க வேண்டும்...?
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.,
அவர்கள் தவறான தொழிலுக்கு செல்கிறார்கள் என்று ஊருக்குள்ள பல பேரு சொல்லுறாங்க...!
அதுக்கு யார் கரணம்னு ஒருதர் சொல்லுங்க பாபோம்..?
எந்த ஒரு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தராத நம்ம தான் முதல் காரணம்...!
சமூகத்தில் ஒரு வேலைவாய்ப்பு கிடைத்தால்... அவர்கள் வேரு வேலைக்கு செல்லவேண்டிய அவசியமே இல்லை...
இதுவரை இரண்டாக பார்த்த நாம்...!
(ஆண்,பெண்)
மூன்றாக பார்த்தால் என்ன தப்பு..?
(ஆண்,பெண்,திருநங்கை)
எனது எழுத்தில் ஏதாவது தவறு இருந்தால் என்ன மன்னிக்கவும்...
by
spark MURALI.K
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... மனம் இருந்தால் படிகவும்...
சமீபத்தில் ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன்...
அப்பொழுது ஒரு திருநங்கை... (சிறுநீர் கழிப்பதர்காக என்று நினைக்கிறேன்...)
பெண்கள் கழிவரையை நோக்கி சென்றார்... ஆனால் அவரை கழிவரைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை... சரியென்று ஆண்கள் கழிவரைக்கு சென்றார்... அங்கேயும் அதே பிரச்சினைதான்...
இப்படி இருக்கையில் அவர்கள் அவசரத்திற்க்கு எங்கு செல்வார்கள்...
ஏன் அவர்களை ஒதுக்க வேண்டும்...?
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.,
அவர்கள் தவறான தொழிலுக்கு செல்கிறார்கள் என்று ஊருக்குள்ள பல பேரு சொல்லுறாங்க...!
அதுக்கு யார் கரணம்னு ஒருதர் சொல்லுங்க பாபோம்..?
எந்த ஒரு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தராத நம்ம தான் முதல் காரணம்...!
சமூகத்தில் ஒரு வேலைவாய்ப்பு கிடைத்தால்... அவர்கள் வேரு வேலைக்கு செல்லவேண்டிய அவசியமே இல்லை...
இதுவரை இரண்டாக பார்த்த நாம்...!
(ஆண்,பெண்)
மூன்றாக பார்த்தால் என்ன தப்பு..?
(ஆண்,பெண்,திருநங்கை)
எனது எழுத்தில் ஏதாவது தவறு இருந்தால் என்ன மன்னிக்கவும்...
by
spark MURALI.K
Labels:
avoid,
AZHAKU,
CHANGE THE WORLD,
cigaratte,
EIMANIDA,
ENATHU EZHUTHTHU,
EZHUTHTHARIVU,
FEMALE,
india 2020,
IRAPPU,
KADAL KARAI KAATHAL,
MAATRAM VENDUM,
SPARK MURALI,
SPARK MURALI.K,
THIRUNAGKAI
Subscribe to:
Posts (Atom)