Tuesday, November 27, 2012
Sunday, November 18, 2012
where is god..?
அணைத்து பக்தர்களுக்கும் ஒரு சிறு கேல்வி...கோவிச்சிக்காதிங்க ...
"கடவுள் எங்கு இருக்கிறார்...?"
ஒரு பொருளை இருக்கிற இடத்தை விட்டு மற்ற இடத்தில் தேடுவது மனிதற்களுக்கு பிடிச்ச விசயம்...
உதாரணத்திற்க்கு... அம்மா... தாயே... நான் நினைச்சதெல்லாம் நடக்கனும்... இதுல அம்மா என்பது என்ன..? தாயே என்பது என்ன..?
இரண்டுமே நம்மை பெற்றவளை தான் குறிக்கிறது...
கடவுளை வீட்டுல வச்சிக்கிட்டு கோவில், குளம்னு தேடுனா... எந்த விதாத்தில் நியாயம்...?
"கடவுள் எங்கு இருக்கிறார்...?"
ஒரு பொருளை இருக்கிற இடத்தை விட்டு மற்ற இடத்தில் தேடுவது மனிதற்களுக்கு பிடிச்ச விசயம்...
உதாரணத்திற்க்கு... அம்மா... தாயே... நான் நினைச்சதெல்லாம் நடக்கனும்... இதுல அம்மா என்பது என்ன..? தாயே என்பது என்ன..?
இரண்டுமே நம்மை பெற்றவளை தான் குறிக்கிறது...
கடவுளை வீட்டுல வச்சிக்கிட்டு கோவில், குளம்னு தேடுனா... எந்த விதாத்தில் நியாயம்...?
Monday, November 5, 2012
thozhil
இன்று எத்தனையே முதியவர்கள்.. குழந்தைகளால் கைவிடப்பட்டு, நாதியற்று தெருவில் விடப்படுகிறார்கள்... அவர்கள் அடுத்த வேளை உணவுக்காக மற்றவரிடம் கை ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது...
அவர்களுக்கு உழைத்து வாழ தொழில் தெரிந்தும்.. உழைக்க உடம்பில் தெம்பு இருக்காது... அந்த நிலையில் அவர்கள் உணவுக்காக செய்யும் ஒவ்வெரு காரியமும் அவர்களுக்கு தொழில் தான்... நான் அதற்க்காக தான் இதை தொழில் என்று கூறினேன்.. ஆனால் இதை உடம்பில் தெம்பு உள்ளவன் செய்தால் அதற்கு பெயர் வேரு.
அவர்களுக்கு உழைத்து வாழ தொழில் தெரிந்தும்.. உழைக்க உடம்பில் தெம்பு இருக்காது... அந்த நிலையில் அவர்கள் உணவுக்காக செய்யும் ஒவ்வெரு காரியமும் அவர்களுக்கு தொழில் தான்... நான் அதற்க்காக தான் இதை தொழில் என்று கூறினேன்.. ஆனால் இதை உடம்பில் தெம்பு உள்ளவன் செய்தால் அதற்கு பெயர் வேரு.
Subscribe to:
Posts (Atom)