Friday, December 14, 2012
Monday, December 3, 2012
AMMA
Labels:
1000 KOLAIKAL,
ammma,
DON'T WAST WATER,
ENATHU EZHUTHTHU,
EXAM TIME,
flying kiss - parakkummuththam,
mom,
mother,
parent,
police,
SPARK MURALI,
SPARK MURALI.K,
thai,
world first police
Tuesday, November 27, 2012
Sunday, November 18, 2012
where is god..?
அணைத்து பக்தர்களுக்கும் ஒரு சிறு கேல்வி...கோவிச்சிக்காதிங்க ...
"கடவுள் எங்கு இருக்கிறார்...?"
ஒரு பொருளை இருக்கிற இடத்தை விட்டு மற்ற இடத்தில் தேடுவது மனிதற்களுக்கு பிடிச்ச விசயம்...
உதாரணத்திற்க்கு... அம்மா... தாயே... நான் நினைச்சதெல்லாம் நடக்கனும்... இதுல அம்மா என்பது என்ன..? தாயே என்பது என்ன..?
இரண்டுமே நம்மை பெற்றவளை தான் குறிக்கிறது...
கடவுளை வீட்டுல வச்சிக்கிட்டு கோவில், குளம்னு தேடுனா... எந்த விதாத்தில் நியாயம்...?
"கடவுள் எங்கு இருக்கிறார்...?"
ஒரு பொருளை இருக்கிற இடத்தை விட்டு மற்ற இடத்தில் தேடுவது மனிதற்களுக்கு பிடிச்ச விசயம்...
உதாரணத்திற்க்கு... அம்மா... தாயே... நான் நினைச்சதெல்லாம் நடக்கனும்... இதுல அம்மா என்பது என்ன..? தாயே என்பது என்ன..?
இரண்டுமே நம்மை பெற்றவளை தான் குறிக்கிறது...
கடவுளை வீட்டுல வச்சிக்கிட்டு கோவில், குளம்னு தேடுனா... எந்த விதாத்தில் நியாயம்...?
Monday, November 5, 2012
thozhil
இன்று எத்தனையே முதியவர்கள்.. குழந்தைகளால் கைவிடப்பட்டு, நாதியற்று தெருவில் விடப்படுகிறார்கள்... அவர்கள் அடுத்த வேளை உணவுக்காக மற்றவரிடம் கை ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது...
அவர்களுக்கு உழைத்து வாழ தொழில் தெரிந்தும்.. உழைக்க உடம்பில் தெம்பு இருக்காது... அந்த நிலையில் அவர்கள் உணவுக்காக செய்யும் ஒவ்வெரு காரியமும் அவர்களுக்கு தொழில் தான்... நான் அதற்க்காக தான் இதை தொழில் என்று கூறினேன்.. ஆனால் இதை உடம்பில் தெம்பு உள்ளவன் செய்தால் அதற்கு பெயர் வேரு.
அவர்களுக்கு உழைத்து வாழ தொழில் தெரிந்தும்.. உழைக்க உடம்பில் தெம்பு இருக்காது... அந்த நிலையில் அவர்கள் உணவுக்காக செய்யும் ஒவ்வெரு காரியமும் அவர்களுக்கு தொழில் தான்... நான் அதற்க்காக தான் இதை தொழில் என்று கூறினேன்.. ஆனால் இதை உடம்பில் தெம்பு உள்ளவன் செய்தால் அதற்கு பெயர் வேரு.
Tuesday, October 23, 2012
Tuesday, October 16, 2012
Sunday, October 7, 2012
INDIA 2050
Plz share it……..
உங்கள் மனதில் நீங்கள் ஒரு இந்தியன் என்ற எண்ணம் இருந்தால் தயவு செய்து இதை பகிர்ந்து (share)கொள்ளவும்......
உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரன் நம் நாட்டில் இருக்கிறான் என்று சொல்வதைவிட, நம் நாட்டில் ஒரு பிச்சைக்காரன் கூட இல்லை என்று சொன்னால் தான் நமக்கு பெருமை.....
நாளைய இந்தியா.... இளைஞர்கள் கையில் என்று சொல்கிறோம்.......
அந்த நாளைய இளைஞர்களே இன்றைய குழந்தைகள், சிறுவர்கள் தான்.....
—உங்கள் மனதில் நீங்கள் ஒரு இந்தியன் என்ற எண்ணம் இருந்தால் தயவு செய்து இதை பகிர்ந்து (share)கொள்ளவும்......
உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரன் நம் நாட்டில் இருக்கிறான் என்று சொல்வதைவிட, நம் நாட்டில் ஒரு பிச்சைக்காரன் கூட இல்லை என்று சொன்னால் தான் நமக்கு பெருமை.....
நாளைய இந்தியா.... இளைஞர்கள் கையில் என்று சொல்கிறோம்.......
அந்த நாளைய இளைஞர்களே இன்றைய குழந்தைகள், சிறுவர்கள் தான்.....
அப்படி இருக்கும் போது அவர்களை வைத்து பிச்சை எடுத்தால் நாடு எப்படி முன்னேறும்...
இன்றைய பொழுது இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.... இவற்றில் குறிப்பிட்ட பல கல்வி நிறுவன்ங்கள் பணத்திற்க்கு மட்டும் செயல்பட்டு வருகிறது.... இவற்றில் ஒரு நிறுவனம் நினைத்தால் கூட இவர்களுக்கு கல்வி அளித்து இவர்களின் வாழ்வை மாற்றி அமைக்க முடியும்.....
இது வெறும் பேச்சோடு செல்லாமல் இந்தியாவை 2020குள் முன்னோற்ற வழிசெய்வோம்...
"மாற்றி அமைப்போம்"
(என் பேச்சில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்"
plz watch this video
http://www.youtube.com/ watch?v=CsH8MzfvXVo
இவண்
spark MURALI.K
இன்றைய பொழுது இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.... இவற்றில் குறிப்பிட்ட பல கல்வி நிறுவன்ங்கள் பணத்திற்க்கு மட்டும் செயல்பட்டு வருகிறது.... இவற்றில் ஒரு நிறுவனம் நினைத்தால் கூட இவர்களுக்கு கல்வி அளித்து இவர்களின் வாழ்வை மாற்றி அமைக்க முடியும்.....
இது வெறும் பேச்சோடு செல்லாமல் இந்தியாவை 2020குள் முன்னோற்ற வழிசெய்வோம்...
"மாற்றி அமைப்போம்"
(என் பேச்சில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்"
plz watch this video
http://www.youtube.com/
இவண்
spark MURALI.K
FEMALE @ THIRUNAGKAI
என் மனதை பாதித்த ஒரு விசயம்...
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... மனம் இருந்தால் படிகவும்...
சமீபத்தில் ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன்...
அப்பொழுது ஒரு திருநங்கை... (சிறுநீர் கழிப்பதர்காக என்று நினைக்கிறேன்...)
பெண்கள் கழிவரையை நோக்கி சென்றார்... ஆனால் அவரை கழிவரைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை... சரியென்று ஆண்கள் கழிவரைக்கு சென்றார்... அங்கேயும் அதே பிரச்சினைதான்...
இப்படி இருக்கையில் அவர்கள் அவசரத்திற்க்கு எங்கு செல்வார்கள்...
ஏன் அவர்களை ஒதுக்க வேண்டும்...?
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.,
அவர்கள் தவறான தொழிலுக்கு செல்கிறார்கள் என்று ஊருக்குள்ள பல பேரு சொல்லுறாங்க...!
அதுக்கு யார் கரணம்னு ஒருதர் சொல்லுங்க பாபோம்..?
எந்த ஒரு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தராத நம்ம தான் முதல் காரணம்...!
சமூகத்தில் ஒரு வேலைவாய்ப்பு கிடைத்தால்... அவர்கள் வேரு வேலைக்கு செல்லவேண்டிய அவசியமே இல்லை...
இதுவரை இரண்டாக பார்த்த நாம்...!
(ஆண்,பெண்)
மூன்றாக பார்த்தால் என்ன தப்பு..?
(ஆண்,பெண்,திருநங்கை)
எனது எழுத்தில் ஏதாவது தவறு இருந்தால் என்ன மன்னிக்கவும்...
by
spark MURALI.K
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... மனம் இருந்தால் படிகவும்...
சமீபத்தில் ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன்...
அப்பொழுது ஒரு திருநங்கை... (சிறுநீர் கழிப்பதர்காக என்று நினைக்கிறேன்...)
பெண்கள் கழிவரையை நோக்கி சென்றார்... ஆனால் அவரை கழிவரைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை... சரியென்று ஆண்கள் கழிவரைக்கு சென்றார்... அங்கேயும் அதே பிரச்சினைதான்...
இப்படி இருக்கையில் அவர்கள் அவசரத்திற்க்கு எங்கு செல்வார்கள்...
ஏன் அவர்களை ஒதுக்க வேண்டும்...?
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.,
அவர்கள் தவறான தொழிலுக்கு செல்கிறார்கள் என்று ஊருக்குள்ள பல பேரு சொல்லுறாங்க...!
அதுக்கு யார் கரணம்னு ஒருதர் சொல்லுங்க பாபோம்..?
எந்த ஒரு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தராத நம்ம தான் முதல் காரணம்...!
சமூகத்தில் ஒரு வேலைவாய்ப்பு கிடைத்தால்... அவர்கள் வேரு வேலைக்கு செல்லவேண்டிய அவசியமே இல்லை...
இதுவரை இரண்டாக பார்த்த நாம்...!
(ஆண்,பெண்)
மூன்றாக பார்த்தால் என்ன தப்பு..?
(ஆண்,பெண்,திருநங்கை)
எனது எழுத்தில் ஏதாவது தவறு இருந்தால் என்ன மன்னிக்கவும்...
by
spark MURALI.K
Labels:
avoid,
AZHAKU,
CHANGE THE WORLD,
cigaratte,
EIMANIDA,
ENATHU EZHUTHTHU,
EZHUTHTHARIVU,
FEMALE,
india 2020,
IRAPPU,
KADAL KARAI KAATHAL,
MAATRAM VENDUM,
SPARK MURALI,
SPARK MURALI.K,
THIRUNAGKAI
Sunday, September 30, 2012
Monday, September 24, 2012
india 2020
நாளைக்கு சாப்பட சோறு வேணும்ன இத share பன்னுங்க........
ஊருக்கு ஒதுக்கு புறமா 10 கிலோமீட்டர் துரத்துல... பிளாட் போட்டு வட்சிருப்பாங்க... அங்க போர்டு இருக்கும் (பிளாட்டுகள் விர்பனைக்கு).... சதுர அடி வெரும் 100 ருபாய்னு...
இத பார்த்த நம்ம மக்கள் சும்ம விட மாட்டாங்க.. உடனே இடத்த வாங்கி போட்ருவாங்க...
ஏதுக்குனு கேட்ட வாருங்காலத்துல பயன்படுமேனு சொல்லுவாங்க.... இல்லன நால்ல விளைக்கு வந்துச்சுன வித்துடலாம்னு சொல்லுவங்க...
உண்மைய சொல்லனும்ன அந்த இடத்தை அவர்களும் பயன்படுத்தாமல், விவசாயத்துக்கும் பயன்படாமல் தரிசு நிலமாகதான் போகும்....
காய்கறி விலை 1 ருபாய் அதிகரித்தால் போராட்டம் பன்னுவாங்க... ஆன நிலத்தோட விலை தினமும் 1000 கணக்கில் ஏறிக்கிட்டு தான்... அத யாரும் கேக்கமாட்டாங்க.....
அது மட்டும் இல்ல இது தொடர்ந்தால் இந்தியா 2020 வல்லரசு ஆகுதோ இல்லையோ...
சோத்துகு பக்கத்து நாட்ல பிச்சை எடுக்க வேண்டிய நிலமை வந்துடும்
ஊருக்கு ஒதுக்கு புறமா 10 கிலோமீட்டர் துரத்துல... பிளாட் போட்டு வட்சிருப்பாங்க... அங்க போர்டு இருக்கும் (பிளாட்டுகள் விர்பனைக்கு).... சதுர அடி வெரும் 100 ருபாய்னு...
இத பார்த்த நம்ம மக்கள் சும்ம விட மாட்டாங்க.. உடனே இடத்த வாங்கி போட்ருவாங்க...
ஏதுக்குனு கேட்ட வாருங்காலத்துல பயன்படுமேனு சொல்லுவாங்க.... இல்லன நால்ல விளைக்கு வந்துச்சுன வித்துடலாம்னு சொல்லுவங்க...
உண்மைய சொல்லனும்ன அந்த இடத்தை அவர்களும் பயன்படுத்தாமல், விவசாயத்துக்கும் பயன்படாமல் தரிசு நிலமாகதான் போகும்....
காய்கறி விலை 1 ருபாய் அதிகரித்தால் போராட்டம் பன்னுவாங்க... ஆன நிலத்தோட விலை தினமும் 1000 கணக்கில் ஏறிக்கிட்டு தான்... அத யாரும் கேக்கமாட்டாங்க.....
அது மட்டும் இல்ல இது தொடர்ந்தால் இந்தியா 2020 வல்லரசு ஆகுதோ இல்லையோ...
சோத்துகு பக்கத்து நாட்ல பிச்சை எடுக்க வேண்டிய நிலமை வந்துடும்
plz avoid plastic
தயவு செய்து இத யாரும் படிக்காதிங்க plz……
***********
இன்றையா நிலைமைக்கு பார்த்திகனா Bottle ல அடைச்சி விக்கிர தண்ணீரை வாங்கி குடிச்சாதான் மக்கள் கெளரவம்னு நினைக்கிறாங்க...
இத நான் சொல்லலீங்க... இதுதான் Fact….
இன்றைக்கு காலம் ரெம்பவே மாறிப்போச்சுங்க.....
பக்கத்துல இருக்குற கடைக்கு போகனும்னா கூட..... "பாரதி" சொன்னமாதிரி "கை வீசிக்கிட்டே தான் போராங்க"
ஏன்ன அங்கதான் Carry Bag (பிலாஸ்டிக் பைகள்) தர்ராங்கலே....
பாரதி "கைவீசம்மா கைவீசு கடைக்கு போகலாம் கைவீசுனு" பாடுனது சின்ன பசங்களுக்கே தவிர நாமக்கு இல்ல...
SO…. தயவு செய்து கடைக்கு போகும் போதாவது கைல ஒரு சின்ன பைய எடுத்துட்டு போங்க... plzzzzzzz
"உலகத்துல குறைந்தது 50% பிலாஸ்டிக்கை ஒளித்து விடலாம்..."
இத 4 பேருக்கு சொன்னும்னு தோனுச்சுனா Share பன்னுங்க,.....
by spark MURALI.K —
***********
இன்றையா நிலைமைக்கு பார்த்திகனா Bottle ல அடைச்சி விக்கிர தண்ணீரை வாங்கி குடிச்சாதான் மக்கள் கெளரவம்னு நினைக்கிறாங்க...
இத நான் சொல்லலீங்க... இதுதான் Fact….
இன்றைக்கு காலம் ரெம்பவே மாறிப்போச்சுங்க.....
பக்கத்துல இருக்குற கடைக்கு போகனும்னா கூட..... "பாரதி" சொன்னமாதிரி "கை வீசிக்கிட்டே தான் போராங்க"
ஏன்ன அங்கதான் Carry Bag (பிலாஸ்டிக் பைகள்) தர்ராங்கலே....
பாரதி "கைவீசம்மா கைவீசு கடைக்கு போகலாம் கைவீசுனு" பாடுனது சின்ன பசங்களுக்கே தவிர நாமக்கு இல்ல...
SO…. தயவு செய்து கடைக்கு போகும் போதாவது கைல ஒரு சின்ன பைய எடுத்துட்டு போங்க... plzzzzzzz
"உலகத்துல குறைந்தது 50% பிலாஸ்டிக்கை ஒளித்து விடலாம்..."
இத 4 பேருக்கு சொன்னும்னு தோனுச்சுனா Share பன்னுங்க,.....
by spark MURALI.K —
Saturday, September 22, 2012
kaathal enpathu
காதல் ஐந்து வகையா... அல்லது ஆறு வகையா...?
காதல் என்பது ஒரு மனிதனுக்கு பல வழிகளில் கிடைக்கிறது...
மனிதன் இந்த உலகத்தை எட்டிப்பார்க்கும் போது; அவனுக்கு கிடைக்கும் முதல் காதல், தன் தாயிடம் இருந்து கிடைக்கிறது...
தந்தையிடம் கிடைப்பது இரண்டாவது காதல்...
மூன்றாவது ஒரு காதல் இருக்கிறது; அதுதான் நான்காவது காதலை சேர்த்து வைக்ககூடிய காதல்... அதுதான் நட்பு என்னும் காதல்; இந்த காதல் எதையும் செய்ய துணிந்தது...
நான்காவது காதல் சற்று வித்யாசமானது...
இது வழ்க்கையில் எப்படி வருது, ஏன் வருதுனு இன்னும் பலருக்கு தெரியாது... இது எத்தனை நாள் நீடிக்கும்னு கூட ஆறு அறிவுள்ள மனிதனால் சொல்ல முடியாது..
கடைசியாக வருவது தன் பெற்ற குழந்தையின் மேல் வருவது..
4வது காதலில் ஜெய்த்தவனுக்கு இது 5வது காதல், தோற்றவனுக்கு 6வது காதல்...
by
spark MURALI.K
காதல் என்பது ஒரு மனிதனுக்கு பல வழிகளில் கிடைக்கிறது...
மனிதன் இந்த உலகத்தை எட்டிப்பார்க்கும் போது; அவனுக்கு கிடைக்கும் முதல் காதல், தன் தாயிடம் இருந்து கிடைக்கிறது...
தந்தையிடம் கிடைப்பது இரண்டாவது காதல்...
மூன்றாவது ஒரு காதல் இருக்கிறது; அதுதான் நான்காவது காதலை சேர்த்து வைக்ககூடிய காதல்... அதுதான் நட்பு என்னும் காதல்; இந்த காதல் எதையும் செய்ய துணிந்தது...
நான்காவது காதல் சற்று வித்யாசமானது...
இது வழ்க்கையில் எப்படி வருது, ஏன் வருதுனு இன்னும் பலருக்கு தெரியாது... இது எத்தனை நாள் நீடிக்கும்னு கூட ஆறு அறிவுள்ள மனிதனால் சொல்ல முடியாது..
கடைசியாக வருவது தன் பெற்ற குழந்தையின் மேல் வருவது..
4வது காதலில் ஜெய்த்தவனுக்கு இது 5வது காதல், தோற்றவனுக்கு 6வது காதல்...
by
spark MURALI.K
BIRTH DAY FOR ADMK
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...
இங்க ஒட்டப்பட்ட posterல 10 poster கண்ணீர் அஞ்சலி அதாவது ஒருவர் இறந்த நினைவு நாளை குறிக்கிறது... ஒன்று மட்டும் பிறந்தநாளை குறிக்கிறது... இதை தவறு என்று கூறவில்லை...
10 கண்ணீர் அஞ்சலி poster கு அருகே சந்தேசத்தை வெளிப்படுத்தும் பிறந்தநாள் poster , பார்ப்பதற்க்கு அழகாக இல்லை..
(இது அரசியல் நோக்கதுடன் எழுதவில்லை... நானும் அரசியல்வாதி இல்லை
இங்க ஒட்டப்பட்ட posterல 10 poster கண்ணீர் அஞ்சலி அதாவது ஒருவர் இறந்த நினைவு நாளை குறிக்கிறது... ஒன்று மட்டும் பிறந்தநாளை குறிக்கிறது... இதை தவறு என்று கூறவில்லை...
10 கண்ணீர் அஞ்சலி poster கு அருகே சந்தேசத்தை வெளிப்படுத்தும் பிறந்தநாள் poster , பார்ப்பதற்க்கு அழகாக இல்லை..
(இது அரசியல் நோக்கதுடன் எழுதவில்லை... நானும் அரசியல்வாதி இல்லை
Subscribe to:
Posts (Atom)