Monday, June 23, 2014

who is fool

டேய் உருப்புடாதவனே... 
நீயலாம் என்னைக்கு திருந்த போற... 
உன் தம்பிய பாரு...
அண்ணன் பாரு...
அவன பாரு... 
இவன பாரு...
உன் கூட பிறந்தவங்க தான...
உன் பிரண்டு தானே.... அவன் மட்டும் எப்படி இருக்குறான்.. நல்ல சம்பாதிக்கிறான்.. நீ என்னைக்கு உருப்புட போறேன்னு....
========
மனிதனாய் அனைவரும் தன வாழ்க்கையில் ஒரு தடவையாவது கேட்கும் வார்த்தை இது....
========
ஆனால் உண்மையில் உருப்புடாதவன் யார்...?
========
பொதுவா மக்கள்கிட்ட கேட்ட சொல்லுவாங்க....
========
“நல்ல படிச்சிட்டு வேலைக்கு போகதவன்,

அவங்க அப்பா இவன் டாக்டர வரணும்னு ஆசைப்பட்டார்.. ஆனா இவன் இப்படி இருக்கான்... இந்த தொழில்ல வருமானமே வராதே... இவன் எப்படி உருப்புட போறான்..

இப்படி ஏதாவது தன்னோட லட்சியத்துக்காக பிடித்த வேலையை செய்யுறவங்க எல்லாமே... உருப்புடாதவங்கனு சொல்லுவாங்க “

இன்னும் சில பேர்... தனக்கு தானே சொல்லுவதுண்டு -
எங்க குடும்பத்துலே நான் மட்டும்தான் உருப்புடாதன்...
========
உண்மையில் யார்....???????????????
========
லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும்...
அல்லது
காசே இல்லாத ஓட்டாண்டிய இருந்தாலும்....
தனக்குன்னு ஒரு லட்சியம் இல்லாதவனே உருப்புடாதவன்....

++++++++
“லட்சங்கள் பல இருந்தாலும்
லட்சியம் இல்லாதவனே உருப்புடாதவன்”
+++++++++
by
spark MRL.K
;

No comments:

Post a Comment